- பிரய்ஜ் புஷண் சிங்
- திருச்சி
- தலைமை தபால் நிலையம்
- தென்னிந்திய நதி இணைப்பு விவசாயிகள் சங்கம்
- திருச்சி தலைமை அஞ்சல் நிலையம்
- திருச்சி தலைமை தபால் நிலையம்
- தின மலர்
திருச்சி: திருச்சி தலைமை தபால் நிலையத்தை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் பிரஜ் பூஷண் சிங்கை கைது செய்யக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post பாலியல் புகாரில் பிரஜ் பூஷண் சிங்கை கைது செய்யக்கோரி திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகை..!! appeared first on Dinakaran.