×

பாலியல் புகாரில் பிரஜ் பூஷண் சிங்கை கைது செய்யக்கோரி திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகை..!!

திருச்சி: திருச்சி தலைமை தபால் நிலையத்தை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் பிரஜ் பூஷண் சிங்கை கைது செய்யக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post பாலியல் புகாரில் பிரஜ் பூஷண் சிங்கை கைது செய்யக்கோரி திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகை..!! appeared first on Dinakaran.

Tags : Praij Pushan Singh ,Trichy ,Chief Post Station ,South Indian River Link Farmers Association ,Trichy Chief Post Station ,Trichy Head Post Station ,Dinakaran ,
× RELATED திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல...